457
ஈரோடு மாவட்டம் பவானி அருகே காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரம் உள்ள பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. பவானி மற்றும் கொடுமுடி பகுதிகளில் உள்ள கரையோர கிராமங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புக...

416
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிபாளையம்...

453
காவிரியில் தமிழகத்திற்கு தினமும் ஒரு டி.எம்.சி நீரை திறந்து விட ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்ட நிலையில், கர்நாடகா வெறும் 8,000 கனஅடி நீர் மட்டுமே திறப்பதை ஏற்க மறுத்து உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நா...

369
தமிழகத்திற்கு காவிரியில் தினசரி வினாடிக்கு 8000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முடிவு முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு தற்போதைக்கு தினசரி 1 டிஎம்ச...

356
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட ஒழுங்காற்று உத்தரவிட்டதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். தமிழகத்து...

285
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, விநாடிக்கு 3 ஆயிரத்து 341 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 4 ஆயிரத்து 521 கனஅடியாக அதிகரித்த...

336
கர்நாடக அணைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், காவிரி மற்று...



BIG STORY